புதிய பயங்கரவாரத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக கிளிநொச்சியில் இன்றையதினம் (29.04.2023) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி மாவட்ட ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று காலை புதிய பேருந்து நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை அரசினால் தற்போது...
யாழ்ப்பாணம்-கோப்பாய் பொலிஸாரை வீதியில் வைத்து இருவர் அச்சுறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.உரும்பிராய் சந்தியில் நேற்று மாலை(28.04.2023) வீதி போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸாரை கிறீஸ் கத்தியை காண்பித்து அச்சுறுத்திய இருவர்...